Published : 19 Jun 2023 06:51 PM
Last Updated : 19 Jun 2023 06:51 PM
சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். திங்கள்கிழமை காலை வரை, கட்நத 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக, மீனம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச மழை அளவு இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT