Published : 19 Dec 2024 06:03 AM
Last Updated : 19 Dec 2024 06:03 AM
ஓர் ஆங்கில இதழ் அறிவித் திருந்த ஒளிப்படப் போட்டியில் நண்பருக்குப் பரிசு அறிவிக்கப் பட்டிருந்தது. வாழ்த்துவதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றேன். விருதுச் சிற்பத்தைக் காட்டினார் நண்பர். ஓர் அடி உயரத்துக்குக் கரிய வண்ணம் பூசப்பட்ட கலைவாணியின் சிற்பம் அழகாக இருந்தது. “இதைச் சாமி அறையிலயே வைக்கலாம்” என்றேன்.
கசந்த புன்னகையுடன், “பார்க்கலாம்” என்றார். “என்ன பார்க்கலாம்?” “இந்த வெற்றிகளுக்கு ஒரு அர்த்த மும் இல்லை. இந்த உலகத்துக்குச் செஞ்சுக் காட்ட வேண்டிய ஒரு விஷயத்துல தொடர்ச்சியா தோத்துக் கிட்டே இருக்கேன்.” “பொண்ணு கல்யாண விஷயம் தானே? நடக்கற காலத்துல தானா நடக்கும்.” “உலகத்துல யார் யாருக்கோ நடக்குது. நமக்குத்தான் நடக்க மாட்டேங்குது. வாங்க, நடந்துட்டு வரலாம்.”
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment