Published : 24 Oct 2024 06:11 AM
Last Updated : 24 Oct 2024 06:11 AM
தலைநகர் திம்புவில் எந்தப் பக்கம் திரும்பினாலும் தொலைவில் பொன் வண்ணத்தில் ஒரு புத்தர் ஜொலித்துக்கொண்டிருந்தார். இரவு விடுதி அறையின் ஜன்னல் வழியே பார்த்தபோது, இருளுக்கு நடுவே விளக்கு வெளிச்சத்தில் புத்தரின் முகம் அற்புதமாக இருந்தது. மறுநாள் காலை ஆவலுடன் வாகனத் தில் ஏறினோம். வாகனம் எந்தப் பக்கம் வளைந்து வளைந்து சென்றாலும் புத்தர் தரிசனம் அளித்துக்கொண்டே இருந்தார்.
சிறியதாகத் தெரிந்த சாக்கிய முனி (Great Buddha Dordenma), குறிப்பிட்ட இடத்தை நெருங்க நெருங்க விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே வந்தார். கோயிலின் வாயிலில் வந்து நின்றபோது, ஆச்சரியத்தில் அப்படியே நின்றுவிட்டோம். இந்தக் கோயிலுக்குக் கட்டணம் எதுவும் இல்லை. உள்ளே மட்டும் ஒளிப்படம் எடுக்க அனுமதி கிடையாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment