Published : 17 Oct 2024 06:17 AM
Last Updated : 17 Oct 2024 06:17 AM
தென்காசி மாவட்டம் கீழாம்பூரில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் தாட்டாம்பட்டிக்கு முன் இருக்கிறது அந்த ஆச்சரிய மடம்! மடம் என்றால் பெரிதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். சிறிய இடம்தான். திறந்தவெளியில் ஒரு கட்டிடம். அதற்கு எதிரில், சாலைக்கு இடப்பக்கம் கருப்பசாமிக்குச் சிறு கோயில். வலப்பக்கக் கட்டிடத்தில் முருகன், விநாயகர், அகத்தியர் உள்ளிட்டோருக்கான சிலைகள் இருக்கின்றன. அருகில், கிணறு.
இந்தக் கட்டிடத்தை ‘யானைக்குச் சுளுக்கெடுத்த மடம்’ அல்லது ‘யானைக்கு முடம் பார்த்த மடம்’ என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். யானைக்கே சுளுக்கா என்று ஆச்சரிய மடைந்தால் அது நியாயமானதுதான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT