Published : 10 Oct 2024 06:15 AM
Last Updated : 10 Oct 2024 06:15 AM

ப்ரீமியம்
‘மனிதம் காக்கும்’ சந்துரு குமார்! | சமூகப் பொறியாளர்கள் 12

அது 2021. இருபத்தாறு வயது கவிதா, திருக் கோவிலூரைச் சேர்ந்தவர். தலைப் பிரசவத்துக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். சுகப் பிரசவத்துக்கு முயன்று முடியாமல் போகவே, தாயின் ரத்த அழுத்தம் அதிகரிப்பதைக் கண்டு மருத்துவர்கள் இரவு 2 மணிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துவிட்டார்கள். ஆனால், ரத்த இழப்பு காரணமாகத் தாய் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றார். அவருக்கு உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டிய கட்டாயம்.

அரசு ரத்த வங்கியில் கவிதாவின் அரிய ரத்த வகையான ‘ஏ.பி.நெகட்டிவ்’ 1 யூனிட் மட்டுமே இருப்பில் இருந்தது. ஆனால், கவிதாவுக்கு மேலும் 2 யூனிட்டுகளாவது செலுத்தினால்தான் அவரைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலை. அப்போது மருத்துவக் குழுவின் தலைவர், சந்துரு குமாரை அலைபேசியில் அழைத்து, “ஓர் இளம் தாயின் உயிரைக் காப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. 3 மணிக்குள் குருதிக் கொடையாளிகளை அழைத்து வாருங்கள். கொஞ்சம் நேரம் கடத்தி னாலும் ஆபத்தாகிவிடும். ரத்தம் எடுத்த பின் அதில் உரிய பரிசோதனைகளைச் செய்து முடித்து ஆபத்திலிருக்கும் தாய்க்குச் செலுத்த காலை 7 மணி ஆகிவிடும்” என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x