Published : 12 Sep 2024 06:08 AM
Last Updated : 12 Sep 2024 06:08 AM
தமிழ்நாட்டின் தென் எல்லையில் உள்ள ஆழ்வார்குறிச்சியில்தான் ‘சித்தாசன்’ என்கிற பெயரைக் கேள்விப்பட்டேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது மார்கழி மாதத்தின் ஒரு காலை வேளையில் பெருமாள் கோயிலில் பிரசாதம் வாங்குவதற்காக நண்பர்களுடன் சென்றேன்.
அப்போது ஒரு விசித்திரமான மணிச் சத்தம் கேட்டது. “சித்தாசன் வந்தாச்சு போலிருக்கே?” என்றார் கோயில் குருக்கள். அவ்வளவுதான், கோயிலில் பாட்டுப் பாட, பிரசாதம் வாங்க வந்திருந்த பெரியவர்கள் தங்கள் வீட்டை நோக்கி வேகமாக நடந்தனர். எங்களையும் வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். எதுவும் புரியாமல் நாங்களும் வீட்டுக்கு வந்தோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT