Published : 18 Jul 2024 06:10 AM
Last Updated : 18 Jul 2024 06:10 AM

ப்ரீமியம்
சமூகப் பொறியாளர்கள் - 7: இந்தியாவின் ‘ஏரி’ மனிதர்!

தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த நிமல் ராகவன் ஒரு பொறியியல் பட்டதாரி. துபாயில் நல்ல ஊதியத்தில் வேலையில் இருந்தார். இரண்டு மாத விடுமுறையில் சொந்த ஊர் திரும்பிய அவருக்குப் புது வீடு கட்டி, பெற்றோரைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான் கனவு.

ஆனால், ஒரு கொடிய இரவு விடிந்தபோது அவர் கண்ட காட்சி சொந்தக் கனவைப் பின்னுக்குத் தள்ளியது. நிமல் தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு, ‘நீர்ப் போராளி’. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசத்தின் பிற மாநிலங்களிலும் கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கியாட்டு நகரிலும் அவரை ‘இந்தியாவின் ஏரி மனிதர்’ என்றே அழைக்கிறார்கள்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x