Last Updated : 04 Jul, 2024 06:24 AM

 

Published : 04 Jul 2024 06:24 AM
Last Updated : 04 Jul 2024 06:24 AM

ப்ரீமியம்
வண்ணக் கிளிஞ்சல்கள் - 11: யார் அந்த மனிதர்?

சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த கரடுமுரடான நடைப்பயிற்சிப் பாதையைச் செம்மைப்படுத்தி, சதுரமான வண்ணக் கற்களைப் பதிக்கும் வேலை நடந்தது. அப்போது, நான்கு திசைகளிலும் பெரிய அளவில் நான்கு நிழற்குடை களும் அமைக்கப்பட்டன. ஓரடி உயரத்துக்குத் தரைப்பகுதியும் வட்டவடிவில் எழுப்பப்பட்டது. கண்ணுக்கு இனிய அழகான ஓவியங்களோடு வடிவமைக்கப்பட்ட பருத்த தூண்கள் நிழற்குடையைத் தாங்கிக்கொண்டிருந்தன. தூண் களை இணைத்தபடி உள்வட்டமாகக் கல்மேடைகள் அமைந்திருந்தன.

நுழைவாயிலில் தென்படும் முதல் நிழற்குடை பெண்களுக்குரியது. எந்த நேரத்தில் போனாலும் பத்துப் பேர் அந்தக் கல்மேடைகளில் வட்டமாகச் சுற்றி அமர்ந்துகொண்டு சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். இரண்டாவது குடையின்கீழ் இளைஞர் களுக்கான யோகா வகுப்பு நடக்கும். மூன்றாவது குடையில் சிறார்களுக்கான கராத்தே வகுப்பு. ‘ஆ ஊ’ என்று அவர்கள் எழுப்பும் சத்தம் அந்த வட்டாரம் முழுதும் எதிரொலிக்கும். இறுதியாகத் தென்படும் நிழற்குடை ஆண்களுக்குரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x