Last Updated : 27 Jun, 2024 06:26 AM

 

Published : 27 Jun 2024 06:26 AM
Last Updated : 27 Jun 2024 06:26 AM

ப்ரீமியம்
கொடை: தெற்கில் இமயமலை; வடக்கில் கன்னியாகுமரி!

தியான அறையாக இருந்தாலும் மூச்சு இழுத்து விடுகிற ஓசையாவது கேட்கும். ஆனால், ஒரு குண்டூசி விழுந்தாலும் கேட்கிற அளவுக்கு அமைதி அடைகாக்கும் ஓர் இடம் உண்டு என்றால், அது மாணவர்களின் தேர்வு அறைதான். நானும் ஓர் அடைக் கோழியாகப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தேன்.

ஒருவரை இன்னொருவர் பார்த்தபடி அமைதியாக இருந்தோம். எங்களுக்குள் இருந்த ஒரே போட்டி யார் நன்றாக எழுதி இருக்கிறார்கள் என்பதல்ல, யார் முதலில் விடைத்தாளைக் கொடுப்பது என்பதில்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x