Published : 30 May 2024 06:05 AM
Last Updated : 30 May 2024 06:05 AM
ராபர்ட் ரிப்ளி அமெரிக்காவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட், தொழில்முனைவோர், மானுடவியலாளர். 16 வயதில் தன் தந்தையின் மரணம் காரணமாகப் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுப் பத்திரிகைகளுக்கு வரையத் தொடங்கினார். 1918ஆம் ஆண்டு ‘நியூயார்க் குளோபல்’ பத்திரி கையில் ‘நம்பினால் நம்புங்கள்’ என்கிற பகுதியை ஆரம்பித்தார். நாளுக்கு நாள் அந்தப் பகுதிக்கு வாசகர்களின் ஆதரவு அதிகரித்துக்கொண்டே சென்றது.
1929இல் ‘கிங் ஃபீச்சர் சிண்டிகேட்’ நிறுவனத்தின் மூலம், ரிப்ளி உருவாக்கிய ‘நம்பினால் நம்புங்கள்’ தகவல் சித்திரங்கள் உலகமெங்கும் 360 செய்தித்தாள்களில், 17 மொழிகளில் வெளியிடப்பட்டன. பின்னர் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுப் புகழ்பெற்றார் ரிப்ளி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT