Published : 16 May 2024 06:00 AM
Last Updated : 16 May 2024 06:00 AM
ஒருநாள் அல்சூர் நிறுத்தத்துக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் காபி குடிப்பதற்காக நானும் கலியபெருமாளும் சென்றோம். நாங்கள் உட்காரச் சென்ற மேசைக்குப் பக்கத்தில் நின்றிருந்தவரைப் பார்த்ததும், “என்ன செல்லதுரை? ஊருலதான் இருக்கீங்களா? பார்க்கவே முடியலையே?” என்று கேள்விகளை அடுக்கினார் கலியபெருமாள்.
அவர் பதில் சொல்லி முடித்ததும் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு அவரைப் பற்றி என்னிடம் சொன்னார். “செல்லதுரை ஐ.டி.ஐ.ல சீனியர் மெக்கானிக்கா இருக்காரு. இங்கதான் லட்சுமிபுரத்துல பதினெட்டாவது கிராஸ்ல வீடு” என்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT