Published : 14 Dec 2023 06:00 AM
Last Updated : 14 Dec 2023 06:00 AM
‘எழுதப்படாத ஹைகூ கவிதைகள் நிலவொளியில் வெளவால்கள்’ என்கிறார் ஒரு ஜப்பானியக் கவிஞர். என்ன அழகான கற்பனை! வெளவால்களைக் கண்டாலே முகம் சுளிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அவற்றை ரசித்து நிலா வெளிச்சத்தில் பார்க்கும்போது எழுதப்படாத ஹைகூ கவிதைகளாகத் தோன்றுகிறது என்று வர்ணிக்கும் அந்த ஜப்பானியக் கவிஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காக்கையை ‘கண்ணுக்கினிய கருநிறக் காக்கை’ என்று பாரதி பாடவில்லையா! எனக்கு வெளவால்களைப் பிடிக்கும். புராதனக் கட்டிடங்களிலும் கோயில் மண்டபங்களிலும் அவை தலைகீழாகத் தொங்குவது பிடிக்கும். அவற்றின் வாசனை பிடிக்கும். அவற்றின் வெல்வெட் இறக்கைகள் பிடிக்கும். மணிக்கண்களைக் குழந்தைபோல் உருட்டுவது பிடிக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment