Published : 29 Jun 2023 06:04 AM
Last Updated : 29 Jun 2023 06:04 AM
புஷ்பாராணியின் பிஆர் மோட்டர்ஸ் வளசரவாக்கத்தில் இருக்கிறது. இவர் ஒரு கார் மெக்கானிக். இவரைப் புதிதாக அலைபேசியில் அழைப்பவர்கள், பெயரைச் சொன்னாலும் ‘சார்’ என்றே அழைக்கிறார்கள். ஒரு பெண்ணை மெக்கானிக்காக அவர்கள் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். நேரில் வரும்போதுதான் புஷ்பாராணியைக் கண்டு வாடிக்கையாளர்கள் வியக்கிறார்கள்.
“வண்டியைக் கொண்டு வருகிறவர்கள் எல்லாம், என்னிடம் ஒரு நேர்காணலை நடத்திட்டுதான் போறாங்க. சில நேரம் நான் ரொம்ப பரபரப்பா இருப்பேன். அப்போது மட்டுமே என்னால் பேச முடியாது. ஆனாலும் யாரும் தவறா எடுத்துக்க மாட்டாங்க. என் தொழில் நேர்த்தியைப் பார்க்கிறவங்க, அதற்குப் பிறகு வேறு எங்கும் போக மாட்டாங்க” என்கிறார் புஷ்பாராணி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment