Published : 15 Jun 2023 06:04 AM
Last Updated : 15 Jun 2023 06:04 AM
பொறியாளராக இருந்த கிரேஸி மோகன் முழுநேர நகைச்சுவை எழுத்தாளராக, நாடகக் கலைஞராக மாற தெருநாய்களும் முக்கியக் காரணம் என்றால் நம்புவீர்களா? ராவுகளில் வீடு திரும்பும்போது அடையாள அட்டை கேட்காத குறையாகத் தெருநாய்கள் விரட்டி விரட்டி நடத்திய விசாரணைகளால் கிலேசமடைந்து வேலையைவிட்டு முழுநேரமாக எழுத்துப் பணியில் இறங்கியதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
இரவு நேரம் வீடு திரும்பும் வகையிலான வேலைகளில் இருப்பவர்கள், எந்நேரமும் எரிந்துவிழும் மேலாளரைச் சமாளிப்பதை விடவும், இருட்டில் பைக்கில் செல்லும்போது எந்த மூலையிலிருந்து பைரவர்கள் வந்து பார்க்கிங் (barking) பண்ணுவார்களோ என்று எண்ணியே பதறுவார்கள். பேயை நம்பாத முற்போக்காளர்கள்கூட நாய் என்றால் நடுங்கத்தானே செய்வார்கள்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment