Published : 24 Apr 2023 06:12 AM
Last Updated : 24 Apr 2023 06:12 AM
கடந்த 2014 மே மாதம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியைப் பிடித்தது. 2014-15-ம் ஆண்டு வங்கிகள் வாராக்கடனால் திணறிக் கொண்டிருந்தன. அந்த சூழலில் சுய வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் முத்ரா யோஜனா (பிஎம்எம்ஒய்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ல் அறிமுகம் செய்தார்.
மத்திய அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அது சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு எந்த அளவில் பங்கு வகித்துள்ளது என்பதைப் பார்ப்போம். குறு நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் மறுநிதி முகமை என்பதன் சுருக்கம்தான் முத்ரா (MUDRA).
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT