Published : 13 Mar 2023 06:17 AM
Last Updated : 13 Mar 2023 06:17 AM
கேசவன் முதன்முறையாக ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முற்படுகிறார். அவருக்கு வங்கிகளின் வைப்பு நிதிகளில் முதலீடு செய்த அனுபவம் உண்டு. அந்தவைப்பு நிதிகளுக்கான வட்டியை மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெற்று செலவு செய்வார். அவருக்கு பழம்பெரும் நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு உண்டு.
அவை பெரும்பாலும் டிவிடெண்ட் வழங்கும். இந்நிலையில் கேசவன், தற்போது முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்தும் வங்கியில் உள்ள வைப்பு நிதிக்கான வட்டி போலவோ அல்லது கம்பெனி பங்குகளுக்கான டிவிடெண்ட் போலவோ முதலீட்டுக்கான பலன் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment