Published : 12 Dec 2022 06:38 AM
Last Updated : 12 Dec 2022 06:38 AM
மனிதகுலத்துக்கு காலநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது உயிர்,உடமைகளுக்கு மட்டுமின்றி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண செய்யும் வல்லமைமிக்கதாக உருவெடுத்து வருகிறது. பயிர் விளைச்சல் குறைதல், நோய் பரவுதல் மற்றும் கடல் மட்டம் உயர்தல், கடலோர நகரங்கள் அழிதல், உயரும் வெப்பநிலை ஆகியவை 2050-ம் ஆண்டு வாக்கில் உலகளாவிய செல்வத்தை கணிசமாகக் குறைக்கும் என்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிஸ் ரீ இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் 2050-ம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தை 23 லட்சம் கோடி டாலர் அளவுக்கு குறைக்கலாம் என்பது அதன் மதிப்பீடாக உள்ளது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து போதிய நடவடிக்கை எடுக்காததால் அடுத்த 50 ஆண்டுகளில் அமெரிக்கா 14.5 லட்சம்கோடி டாலர் பொருளாதார இழப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக டெலாய்ட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment