Published : 10 Oct 2022 06:38 AM
Last Updated : 10 Oct 2022 06:38 AM
நேரடியாகச் சென்று கடை கடையாகஏறி பொருட்களை தரம் பார்த்து வாங்கும் பழக்கம் பொதுமக்களிடம்மெல்ல மறைந்து வருகிறது. இன்றைய தொழில்நுட்ப காலம் அனைவரையும் சொகுசான வாழ்க்கைக்கு மாறச் செய்துள்ளது.
தங்கம் முதல் தகரம் வரை: வீட்டில் இருந்தபடியே தங்கம் முதல் தகரம் வரை அனைத்தையும் ஆன்லைனில் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும், கரோனா காலகட்டத்துக்குப் பிறகு ஆன்லைன் சந்தை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. இதனால்,மக்களுக்கு நேரம் மற்றும் அலைச்சல் மிச்சமாகிறது. அத்துடன் வாங்கும் பொருளை பல நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து வசதிப்படி தேர்வு செய்யவும் தோதாக உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment