Published : 03 Oct 2022 06:20 AM
Last Updated : 03 Oct 2022 06:20 AM
சைக்கிள் பிராண்ட் அகர்பத்தியின் வளர்ச்சி ஆச்சர்ய மூட்டக்கூடியது. விருதுநகர் வத்தராயிருப்பில் வசித்து வந்த என்.ரங்கா ராவ், அகர்பத்தி வர்த்தகத்தைத் தொடங்க திட்டமிட்டார். பிறகு கர்நாடக மாநிலத்துக்குச் சென்ற அவர், 1948-ல் மைசூரில் ரூ.50 முதலீட்டில் அகர்பத்தி வர்த்தகத்தைத் தொடங்கினார். அவர் தன் தயாரிப்புக்கு வைத்த பிராண்ட் பெயர், ‘சைக்கிள்’. இன்று சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி இந்தியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பிரபலம்.
சைக்கிள் பிராண்ட் அகர்பத்தியைத் தயாரிக்கும் என்ஆர் குழுமத்தின் இன்றைய மதிப்பு ரூ.1,700 கோடி. இந்த ராக்கெட் வேக பயணம் எப்படி சாத்தியமானது என்பதை அக்குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான அர்ஜுன் மூர்த்தி ரங்கா ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து...
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment