Published : 18 Apr 2022 08:10 AM
Last Updated : 18 Apr 2022 08:10 AM
இன்றைய இளைஞர்களுக்கு கல்வியை முடித்தவுடன், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் வளர்ச்சியடைந்து, பணம் சம்பாதித்து, வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக வேண்டும் என்ற கனவு அதிகம். இதில் குறிப்பிட்ட சதவீத இளைஞர்களே கடுமையாக உழைத்து தங்களது கனவை நனவாக்குகின்றனர். அவ்வாறு கடின உழைப்பின் வழியே தனது கனவை நனவாக்கியவர்தான் ‘மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட்’ நிறுவனத்தின் நிறுவனரும் அதன் முதன்மை நிர்வாக இயக்குநருமான டி.சதீஷ்குமார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கும் ‘மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட்’ நிறுவனத்தை, டி.சதீஷ்குமார் தனது கடின உழைப்பின் மூலம் தேசிய அளவில் முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்தியுள்ளார். தனி நபராக தொழிலில் நுழைந்து, பின்னர் தனக்கென தனி ‘பிராண்டை’-உருவாக்கி, தொழிலில் முன்னோடியாக மாறியவர். தொழிலில் உச்சத்தை அடைய இவர் கடந்து வந்த பாதைகள் மிகவும் கரடு முரடானவை. தனது அனுபவங்களை ‘இந்து தமிழ் திசை’ வணிக வீதி வாசகர்களுக்காக அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...