Published : 14 Apr 2025 07:51 AM
Last Updated : 14 Apr 2025 07:51 AM
வங்கிகளில் ஏற்பட்டுள்ள ரூபாய் பற்றாக்குறையை நீக்குதல், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதை தடுத்தல் மற்றும் அந்நிய செலாவணி இருப்பை அதிகரித்தல் ஆகிய மூன்று முதன்மையான நோக்கங்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி டாலர்-ரூபாய் பரிமாற்ற (swap) ஏலங்களை மேற்கொள்கிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் செய்துள்ள போர்ட்போலியோ முதலீடுகளை அதிக அளவில் திரும்பப் பெற்றதால் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளை சமாளிக்க ஜனவரியில் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆறு மாத கால டாலர்-ரூபாய் பரிமாற்ற ஏலத்தினை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. 10 பில்லியன் டாலர் மதிப்பிலான மூன்றாண்டு கால டாலர்-ரூபாய் பரிமாற்ற ஏலங்களை பிப்ரவரியிலும் மார்ச்சிலும் மீண்டும் மேற்கொண்டது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் பொருளாதார காரணங்கள் உள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment