Published : 09 Sep 2024 06:27 AM
Last Updated : 09 Sep 2024 06:27 AM

ப்ரீமியம்
பங்குகளின் விலை சரிவில் வித்தியாசம் ஏன்?

பங்குச்சந்தையில் நான் முதலீடு செய்திருக்கிறேன். பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. தற்போது பெரிய அளவில் வீழ்ச்சி அடையுமா? அப்படி நிகழ்ந்தால் என்னுடைய முதலீட்டின் மதிப்பு எவ்வளவு குறைய வாய்ப்பு உள்ளது? என சிலர் மனதில் தோன்றலாம். இந்திய பங்குச்சந்தையை பொருத்தவரை வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து விற்பவராக இருக்கிறார்கள்.

அவர்கள் தொடர்ந்து விற்பனையை முடுக்கி விட்டால் சந்தை வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும், உள்நாட்டு நிறுவனங்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கி வருவதால் சந்தை தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது. உள்நாட்டு நிதி நிறுவனங்களின் வாங்குதல் குறைந்தாலோ அல்லது பங்குகளை விற்கத் தொடங்கினாலோ பங்குச்சந்தை குறுகிய காலத்தில் வலுவிழக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x