Published : 19 Aug 2024 07:10 AM
Last Updated : 19 Aug 2024 07:10 AM

ப்ரீமியம்
இந்திய சிஇஓ-வை நீக்கிய ‘ஸ்டார்பக்ஸ்’

லக்‌ஷ்மன் நரசிம்மன்

உலகின் மிகப் பெரிய காபி விற்பனை நிறுவனமான ‘ஸ்டார்பக்ஸ்', கடந்த ஆண்டு இந்தியரான லக்‌ஷ்மன் நரசிம்மனை சிஇஓ-வாக நியமித்தது. ஆனால், ஓராண்டுதான் ஆகி இருக்கிறது. இதற்குள்ளாக லக்‌ஷ்மன் நரசிம்மனை நீக்கி விட்டு சிபொடில் மெக்ஸீகன் கிரில் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த பிரைன் நிக்கோலை தனது புதிய சிஇஓ-வாக ஸ்டார்பக்ஸ் நியமித்துள்ளது.

அமெரிக்காவில் 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்பக்ஸ், இன்று 80 நாடுகளில் 35,711 கடைகளைக் கொண்டிருக்கிறது. நிறுவனச் செயல்பாடுகளை வளர்த்தெடுக்க 2023 மார்ச் மாதம் லக்‌ஷ்மன் நரசிம்மன் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். நரசிம்மன் 1967-ம் ஆண்டு புனேயில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியல் முடித்தவர். மெக்கின்ஸி, பெப்சிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்தவர். ஸ்டார்பக்ஸின் சிஇஓ-வாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ரெக்கிட் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x