Published : 01 Jul 2024 06:10 AM
Last Updated : 01 Jul 2024 06:10 AM
இந்தியாவில் சட்டவிரோதமான கடன் செயலிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் செயல்படும் கடன் செயலிகள் புழக்கத்தில் இருந்தாலும் புற்றீசல் போல மோசடி கடன் செயலிகளின் பயன்பாடும் இணையத்தில் அதிகமாகி உள்ளது.
இதுபோன்ற கடன்செயலிகளை முடக்க மத்திய அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், புதுப் புதுப் பெயர்களில் தங்களை மேம்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT