Last Updated : 24 Jun, 2024 06:30 AM

 

Published : 24 Jun 2024 06:30 AM
Last Updated : 24 Jun 2024 06:30 AM

ப்ரீமியம்
நிச்சயமற்ற சூழலில் பாதுகாப்பு தரும் முதலீடு

சமீபத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதனால், பங்குச் சந்தையில் நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. சர்வதேச அரசியல் பிரச்சினைகள், பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்கள் முதலீடு சார்ந்த குழப்பத்தில் உள்ளனர். இத்தகைய சூழலில் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பத்தில் நீங்களும் இருக்கிறீர்களா? உங்களுக்கு மல்டி அசெட் திட்டம் பொருத்தமாக இருக்கும்.

\மல்டி அசெட் முதலீடு என்பது பலதரப்பட்ட பிரிவுகளில் முதலீடு செய்வதாகும். இது ஏற்கெனவே பிரபலமான திட்டம் என்ற போதிலும், நிச்சயமற்ற சூழலில் இத்திட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x