Last Updated : 20 May, 2024 06:00 AM

 

Published : 20 May 2024 06:00 AM
Last Updated : 20 May 2024 06:00 AM

ப்ரீமியம்
முதல் தலைமுறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அடைக்கலம் தரும் ஆலமரம்

கோவையில் வசித்து வருகிறார் அம்பி மூர்த்தி. தனது தந்தையின் நினைவாக ‘ஆலமரம்’ என்ற பெயரில் இன்குபேஷன் மையத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். இதன்மூலம் கிராமங்களில் இருந்து தொழில் முனைவுக் கனவோடு வரும் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு தேவையான இடவசதி, உணவு மற்றும் வணிக மற்றும் நிதி ஆலோசனைகளை வழங்குகிறார்.

அம்பி மூர்த்தியின் பூர்வீகம் கும்பகோணம் அருகே உள்ள திங்களூர். சிறுவயதிலேயே பெற்றோர் கோவைக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். இதனால், அவரது பள்ளிப் படிப்பு கோவையில் அமைந்தது. வேலூரில் கல்லூரி படிப்பு பயின்றார். அதன் பிறகு, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்டார்ட்அப் தொடங்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவில் அது செல்லவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x