Published : 17 Jul 2023 06:04 AM
Last Updated : 17 Jul 2023 06:04 AM
நாட்டின் பொருளாதாராத்தை வலுப்படுத்துவதில் ஏற்றுமதிக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒரு நாடு எவ்வளவு அதிகமாக சரக்குகளை ஏற்றுமதி செய்கிறதோ அந்த அளவுக்கு அங்கு தொழில் செயல்பாடுகள் நல்ல நிலையில் இருப்பதாக அர்த்தம். அதேசமயம், ஏற்றுமதியை ஒப்பிட இறக்குமதி குறைவாக இருப்பது அவசியம்.
2022-23 நிதி ஆண்டில் இந்தியா 447 பில்லியன் டாலருக்கு (ரூ.36.65 லட்சம் கோடி) சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம். இறக்குமதியைப் பொறுத்தவரையில் கடந்த நிதி ஆண்டில் 714 பில்லியன் டாலருக்கு (ரூ.58.55 லட்சம் கோடி) இறக்குமதி செய்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.5 சதவீதம் அதிகம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment