Published : 18 Feb 2023 08:48 AM
Last Updated : 18 Feb 2023 08:48 AM
சுற்றுச்சூழலும் பொருளாதார வளர்ச்சியும் அந்தக் காலத்து எம்ஜியாரும் நம்பியாரும் போல எதிரிகள் அல்ல. அப்படியான தவறான புனைவு நம் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. எனவேதான், சுற்றுச் சூழலைப் பற்றிப் பேசுபவர்களை உடனே பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானவர்களாக நிறுத்தும் தந்திரம் இங்கே தொடர்ந்து கையாளப்படுகிறது.
சுற்றுச்சூழலியலாளர் என்றாலே அவர் செருப்புக்குப் பதிலாகப் பாதக்குறடு அணிய வேண்டும். ஆடைக்குப் பதிலாக மரவுரி தரிக்க வேண்டும். அவர் காட்டிலோ, குகையிலோ, மரக்கிளையிலோ வசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. சிறிதளவாவது பொருளாதார வரலாறு தெரிந்தவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment