Published : 22 Feb 2025 05:52 AM
Last Updated : 22 Feb 2025 05:52 AM
தெற்காசியாவிலேயே மிக நீளமான கடற்கரையைக் கொண்டது இந்தியா (8,100 கி.மீ.). இதன் முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பரப்பு 20 லட்சம் ச.கி.மீ. மாலத்தீவுகளின் முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பரப்பு 8.6 லட்சம் ச.கி.மீ. மீன்வளமும் சுற்றுலாவும் மாலத்தீவின் முதன்மைப் பொருளாதாரக் கூறுகள்.
அந்நாட்டின் உற்பத்தியில் 6% மீன்வளத்திலிருந்து வருகிறது; மீன்வளம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 11% மக்களுக்கு வேலையளிக்கிறது; மாலத்தீவின் ஏற்றுமதியில் 99% மீன் உணவு. தீவு மக்கள் எல்லாரும் மீன் உண்பவர்கள். உலகிலேயே அதிக அளவு மீன் உண்பவர்கள் மாலத்தீவினர். சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 144 கிலோ மீன் உண்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment