Last Updated : 01 Feb, 2025 06:08 AM

 

Published : 01 Feb 2025 06:08 AM
Last Updated : 01 Feb 2025 06:08 AM

ப்ரீமியம்
பாறு கழுகு பாதுகாப்பு: தேவை தொடர் நடவடிக்கை

‘நிமெசுலைடு’ (Nimesulide) மருந்தைக் கால்நடைப் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்வதாக மத்திய அரசின் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரிய பறவைகள் ஆக்கப்பட்டுவிட்ட பாறு கழுகுகளின் அழிவுக்கு இந்த மருந்து காரணமாக இருக்கிறது. இந்த நடவடிக்கையைப் போல இன்னும் பல நடவடிக்கைகள் தேவைப் படுகின்றன:

* இனி புதிய மருந்துகள் கால்நடைப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன், அம்மருந்து களால் வேறு உயிரினங்களுக்குப் பின்விளைவுகள் நேருமா என்பதை இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (Indian Veterinary Research Institute) ஆராய்ந்து பரிந்துரைத்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x