Last Updated : 28 Sep, 2024 06:18 AM

 

Published : 28 Sep 2024 06:18 AM
Last Updated : 28 Sep 2024 06:18 AM

ப்ரீமியம்
பட்ட மரமும் கண்ணில் படாத கதையும்

செம்மார்புக் குக்குறுவான் | பாரத் வியாஸ் |

எங்கள் கல்லூரி வளாகத்தின் உணவகத்துக்கு எதிரே இருந்த வெட்டவெளியில், சுமார் 15 அடி உயரத்தில் 4-5 கிளைகளுடன் உரிந்து விழும் பட்டையுடன் தனியாக நின்றிருந்தது அந்தப் பட்டுப்போன மரம். நான் அங்கிருந்த ஒன்றரை ஆண்டில் அதில் துளிர் விட்டுப் பார்த்ததேயில்லை.

அந்தப் பட்ட மரம் எவ்வளவு காலம் அங்கு இருந்திருக்கும்? எப்போது இறந்திருக்கும்? எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், தோழர்களுடனான அந்திமாலை அரட்டைகளிலும், தேநீருடன் தென்றல் வருடும் அமைதியான காலை வேளைகளிலும் அந்த மரத்தை வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x