Published : 28 Sep 2024 06:06 AM
Last Updated : 28 Sep 2024 06:06 AM

ப்ரீமியம்
சுற்றுச்சூழல் அக்கறையின் நதிமூலமும் இன்றைய நிலையும் | கூடு திரும்புதல் 20

பன்னாட்டளவில் நிகழ்ந்த சுற்றுச்சூழல் தொடர்பான முதல் நடவடிக்கையாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டைக் குறிப்பிடலாம். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் இம்மாநாட்டின் விளைவுதான். மாநாட்டில் வெளியிடப்பட்ட 26 சூழலியல் கருதுகோள்களின் தொகுப்பு ‘ஸ்டாக்ஹோம் பிரகடனம்’ எனப்படுகிறது.

இம்மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மூன்று செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன- உலக சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மை நடவடிக்கைகள், பன்னாட்டளவில் இந்த இரண்டுக்கும் துணைநிற்கும் வழிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவருதல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x