Published : 21 Sep 2024 06:11 AM
Last Updated : 21 Sep 2024 06:11 AM

ப்ரீமியம்
மண்ணிலிருந்து மண்ணுக்கு...

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம், விநாயகர் சிலையை நீரில் கரைப்பதோடு நிறைவடைகிறது. சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் வைத்து வழிபட்ட மண் சிலையைக் கடலிலோ, நீர்நிலைகளிலோ மக்கள் கரைப்பது வழக்கம். மக்களின் விருப்பங்களும் ரசனைகளும் மாற மாறச் சிலை உருவாக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. விநாயகர் சிலைகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்டன. கண்ணைக் கவரும் தோற்றத்துக்காகச் சிலைக்கு வேதி வண்ணப்பூச்சு (பெயிண்ட்) பூசப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கம் நீடித்ததை அடுத்து, வேதிப் பொருள்களால் நீர்நிலைகள் மாசடைவதாக விமர்சனங்கள் எழுந்தன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பரப்புரைகளால் இந்த வழக்கம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக ‘தி பாம்’ என்கிற தொண்டு நிறுவனம் (the palm charitable trust) ஒரு பணியை முன்னெடுத்துள்ளது. களிமண்ணில் செய்யப்பட்ட சிலையைக் கடலில் கரைக்காமல், மீண்டும் களிமண் ஆக்கி மறுபயன் பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இந்நிறுவனம் வழிகாட்டுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x