Published : 07 Sep 2024 06:05 AM
Last Updated : 07 Sep 2024 06:05 AM

ப்ரீமியம்
கூடு திரும்புதல் - 17: இன்னும் எத்தனை பேரிடர்களுக்குப் பேசாமல் இருக்கப் போகிறோம்?

மனிதர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் இயற்கைச் சீற்றங்களைப் பேரிடர்கள் (disaster) என்கிறோம். நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழக்க நேரும் துயர நிகழ்வை மேலைநாட்டினர் பெரும்பேரிடர் (catastrophe) என்பர். இயற்கைச் சீற்றம் பேரிடராக மாறுவது மனிதச் செயல்பாடுகளின் காரணமாகவே. அதாவது, இயற்கையை மனிதர்கள் கையாண்டு வந்திருக்கும் விதங்களே பேரிடருக்கு மூலக்காரணம். காலநிலைப் பிறழ்வினால் நேரும் பேரிடர்கள் இதற்குச் சான்று.

2024 ஜூலை 30 இரவில் மேற்கு மலைத் தொடரின் வயநாடு பகுதியில் நேர்ந்த நிலச்சரிவுப் பேரிடரில் 400 பேர் பலியாயினர்; 150 பேர் காணாம போயினர். கேரள பெருவெள்ளப் பேரிடர் நிகழ்ந்த 2018இல் அம்மாநிலத்தில் 341 நிலச்சரிவுகள் பதிவாகின. பெருமழையினாலும் நிலச்சரிவினாலும் 483 பேர் பலியாயினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x