Last Updated : 31 Aug, 2024 06:09 AM

 

Published : 31 Aug 2024 06:09 AM
Last Updated : 31 Aug 2024 06:09 AM

ப்ரீமியம்
சென்னையின் இயற்கை வளத்துக்கு ஆத்மார்த்தமான ஒரு சமர்ப்பணம்

சென்னை மாதம் அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சென்னையின் இயற்கை குறித்த தற்காலச் சூழலை ஆவணப்படுத்தும் மாறுபட்ட முயற்சிகளில் ஒன்று சென்னையைச் சேர்ந்த யுவன் ஏவ்ஸ் எழுதியுள்ள 'இன்டர்டைடல்' என்கிற நூல்.

சென்னையை ஒரு பெருநகரமாகவும் பொருளாதார வசதியைத் தரும் நகரமாகவும் மட்டுமே நம்மில் பெரும்பாலோர் காண்கிறோம். உண்மையில் சென்னை மிகப் பழமையான ஒரு துறைமுக நகரம். அத்துடன் நன்னீரும் கடல் நீரும் கலக்கும் சதுப்புநிலங்கள் என்கிற பிரத்யேக உயிர்ச்சூழலை ஒரு காலத்தில் கொண்டிருந்த நகரமும்கூட.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x