Published : 17 Aug 2024 06:06 AM
Last Updated : 17 Aug 2024 06:06 AM

ப்ரீமியம்
கூடு திரும்புதல் - 14: இயற்கைக்கு உரிமைகள் உண்டா?

விலங்குகளின் பாதுகாப்பு பற்றிப் பேசக் கேட்டிருக்கிறோம்; மனித உரிமை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். நீர்நிலைகளுக்கு உரிமை இருக்கிறதா? ஆம், இயற்கைக்கும் தன்போக்கில் இயங்குவதற்கு உரிமை இருக்கிறது.

மனித மையப் பார்வை கொண்ட நாம், இதைப் புரிந்துகொள்வதில்லை. தொன்றுதொட்டே தமிழ்கூறும் நல்லுலகு ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று கொண்டாடி வந்திருக்கிறது. எல்லா உயிர்களும் சமம் எனக் கொண்டால், உரிமைகளும் சமம்தானே?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x