Published : 16 Jun 2024 07:19 AM
Last Updated : 16 Jun 2024 07:19 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது - 50: ‘தமிழ்’ வெறும் இலக்கியமல்ல

நமது பழந்தமிழ் இலக்கியம், உலக அளவில் மிகப் பெரிது. இந்திய வரைபடங்களில் அசோகர் காலம் முதல் அக்பர் காலம் வரையான தமிழ் நிலப்பகுதி மட்டும் தனித்திருப்பதைப் பார்க்கலாம். பல துறை அறிவும் தமிழில் இருந்தது. சான்றுகள் -அன்றைய தமிழரின் உலக வணிகம்; கல்லணை, பெரியகோயிலின் பொறியியல்; ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி – கிழமைகளின் பெயர்களில் தெரியும் அறிவியல்; களரி முதலான போர்க்கருவி, நாற்படை நுட்பம்; மூலிகை மருத்துவம்; இவற்றின் அடிப்படையான எண் எழுத்தறிவு சார்ந்த இலக்கியங்கள்.

தமிழர் வளர்ந்தால் தமிழ் வளரும்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x