Published : 28 May 2024 06:00 AM
Last Updated : 28 May 2024 06:00 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது 49: இலக்கணத்தில் இரட்டைக் கவனம் ஏன் தேவை?

3000 ஆண்டுக்கு மேலாகப் பேச்சு, எழுத்து இரண்டிலும் மக்கள் மொழியாகத் தொடர்வது தமிழ். எழுத்து வடிவங்கள் மாறினாலும் பொதுவான பேச்சில் பெரிய மாற்றமில்லை. ஆக, கற்காலம் தோன்றித் தற்காலமும் நாம் பேசும் தமிழை, ‘வயது ஏற ஏற வனப்பேறும் அதிசயமே' என்று அப்துல் ரகுமான் வியக்கிறார்.

அவ்வப்போது தோன்றும், மறையும் சொற்களைப் பற்றியும், பாடும் எழுதும் பாவகைக்கு ஏற்பவும் இலக்கண நூல்களும் மாறி வந்துள்ளன. விருத்தங்கள் எல்லாம் அப்படி வந்தவையே. இப்போது இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கணத்தை மீறிய புதுக்கவிதை வந்து, பலரையும் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. புதிய சிந்தனைகளில் இலக்கி யங்கள் தோன்ற, தமிழ்ச் சமூகம் ஒரு பாய்ச்சல் வேகத்துக்கு மாறி வருவதும் உண்மை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x