Published : 19 Feb 2023 09:07 AM
Last Updated : 19 Feb 2023 09:07 AM
சிவகாமிக்கு சின்ன வயதிலிருந்தே வடை திங்கணுமின்னு ரொம்ப ஆசை. ஆனால் அவர் பிறந்த வீட்டிலும் சரி, வாக்கப்பட்டு வந்த புருசன் வீட்டிலும் சரி. தோசைக்குப் போடுவதற்கே உளுந்துக்குக் கிராக்கியாக இருந்தது. ஒவ்வொரு சமயத்துக்குத் தோசைக்கு வெண்டைக்காயைப் போட்டு ஆட்டுவார்கள். அந்தக் காலத்தில் உளுந்தம்பருப்பு இல்லாதவர்கள் ஒரு உரல் வெண்டைக் காயைப் போட்டு மையாக ஆட்டி மாவுடன் கலந்து தோசை சுடுவார்கள். இப்போது சிவகாமி காட்டிலும் களத்திலும் நெத்து பெறக்கி கால்படி உளுந்து சேர்த்திருந்தாள். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் உறிக்கலயத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. விறகும் அடுப்பும் தயாராக இருந்தன. ஆனால் அவளுக்கு வடையை எப்படிச் சுட வேண்டுமென்றே தெரியவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment