Published : 11 Dec 2022 08:22 AM
Last Updated : 11 Dec 2022 08:22 AM

ப்ரீமியம்
விவாதக் களம் | நாப்கின் பிரச்சினை: அரசு தலையிட வேண்டும்

சானிட்டரி நாப்கின்களில் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதாக டெல்லியைச் சேர்ந்த அரசுசாரா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, நாப்கின்களில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்துவது குறித்தும் நாப்கின்களுக்கு எவையெல்லாம் மாற்று என்றும் டிசம்பர் 4 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். மாதவிடாய் குறித்து சமூகத்தில் நிலவும் மனத்தடைகளைக் களையவும், தீங்கில்லா நாப்கின்களுக்கு என்ன தீர்வு என்றும் கேட்டிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில் சில:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x