Last Updated : 24 Apr, 2022 08:55 AM

 

Published : 24 Apr 2022 08:55 AM
Last Updated : 24 Apr 2022 08:55 AM

ப்ரீமியம்
அன்பு கிடைத்தால் இட ஒதுக்கீடும் கிடைக்கும்!: தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருது பெற்ற மர்லிமா முரளிதரன்

விழுப்புரம் மாட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் திருநங்கை மர்லிமா முரளிதரன். இவர் இந்தப் பகுதியில் பிரபலமான கட்டிடப் பொறியாளர். கட்டிடப் பொறியாளராக மட்டுமின்றி, தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுச் சமூகத்தில் இருப்பவர்களுக்கும் யாரிடமும் உதவி கேட்காமல் தனது சொந்த செலவில் முடிந்த அளவில் உதவிவருபவர். இவர் சான்றிதழ் பெற்ற கட்டிடப் பொறியாளராக இருப்பதால் கட்டிடங்கள் பலவற்றுக்கு வடிவமைப்பு உத்தியையும் இவர் அளித்துவருகிறார். திருநங்கை சமூகத்தில் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பலவிதங்களிலும் தன்னுடைய பங்களிப்பைச் செலுத்திவரும் மர்லிமா முரளிதரனுக்குத் தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான சிறந்த திருநங்கைச் செயற்பாட்டாளர் விருது தமிழக முதல்வரால் அண்மையில் அளிக்கப்பட்டது. அவரிடம் பேசியதிலிருந்து…

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x