Published : 17 Apr 2022 09:45 AM
Last Updated : 17 Apr 2022 09:45 AM
வரதட்சணை கொடுப்பதன் மூலம் ‘அழகற்ற’ பெண் களுக்குத் திருமணம் நடக்கும் என்று செவிலியருக்கான பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வரிகள் அரசியல் களத்திலும் சமூக வலைத்தளத்திலும் விவாதத்தை எழுப்பின.
செவிலியர் மாணவர்களுக்கான சமூகவியல் பாடப் பிரிவில் ‘வரதட்சணையின் நன்மைகள்’ என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட வரதட்சணையை நியாயப்படுத்தும் விதமாக அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார் மூத்த ஆசிரியர் டி.கே. இந்திராணி. சர்ச்சைக்குரிய கருத்துகள் அடங்கிய அந்தப் புத்தகத்தை டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மருத்துவ நூல்களை ஐம்பது ஆண்டுகளாக வெளியிட்டுவரும் அந்த நிறுவனத்தின் மீது ‘இந்திய செவிலியர் கவுன்சில்’ நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
அப்போ அவலட்சணமான ஆண்களை எதனால் பெண்கள் மணக்கிறார்கள்?? முட்டாள்தனத்திற்கு அளவே இல்லையா?
1
1
Reply