Published : 17 Apr 2022 09:30 AM
Last Updated : 17 Apr 2022 09:30 AM
பெண்களை உருவக் கேலி செய்துவிட்டு அதை நகைச்சுவை என்று சிலர் சொல்லித் திரிவது குறித்து ஏப்ரல் 3 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். அது குறித்து வாசகர்களின் கருத்துகளையும் கேட்டிருந்தோம். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் ஒரு பகுதி கடந்த வாரம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக மேலும் சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு:
பொதுவெளியில் ஒரு சாரார் தங்கள் மனைவியைக் கேலி பேசுவதை வைத்து அனைத்துக் கணவன்களும் அப்படித்தான் என்கிற எண்ணம் தவறானது. சில பெண்கள், கணவன் தன்னை அப்படி அழைப்பதை விரும்புகிறார்கள் எனும்போது அங்கே அந்தக் கணவன் பகடி பேசுவதாகச் சொல்வதா மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார் என்று எடுத்துக்கொள்வதா? பெரும்பாலான கணவன்மார் வில் ஸ்மித்தாகத்தான் இருக்க விருப்பப்படுவார்களே தவிர பகடி செய்யும் மனிதனாக இருக்க விரும்ப மாட்டார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT