Last Updated : 24 Nov, 2024 08:51 AM

 

Published : 24 Nov 2024 08:51 AM
Last Updated : 24 Nov 2024 08:51 AM

ப்ரீமியம்
பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் சுதந்திரம் | உரையாடும் மழைத்துளி - 9

சமீப காலமாகப் பெண்கள் தங்களுடைய விருப்பங் களைத் தெரிவிக்கும்போது அவர்களுக்கு நிகழக்கூடிய எதிர்வினைகள் பதற வைக்கின்றன. தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த ஒரே காரணத்திற்காக ஓர் ஆசிரியரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் என்னை மிரள வைத்தது. அந்தக் கொலை நடந்தவிதம் மேலும் அதிர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது. பள்ளி வளாகத்தில் நுழைந்த அந்த இளைஞர் அந்தப் பெண்ணுடன் உரையாடல் நடத்தி அது வாக்குவாதம் ஆன பிறகு கத்தியால் குத்தியிருக்கிறார். அதைக்கூட அங்கிருந்த யாரும் உடனடியாகக் கவனிக்கவில்லை என்று சத்துணவில் வேலை பார்க்கிற பெண் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x