Published : 17 Nov 2024 07:36 AM
Last Updated : 17 Nov 2024 07:36 AM
இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை அமைந்தகரையில் பணிப்பெண் ஒருவர் மிக மோசமான முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை நாம் செய்தியாக வாசித்திருப்போம். அதோடு அதைக் கடந்துவிட்டு நம்முடைய அன்றாட வேலைகளில் மூழ்கியிருப்போம்.
இளம் வயதுப் பெண்களுடைய பிரச்சினைகள் குறித்து இந்தச் சமூகம் பெரிதாகக் கவலைப்படவோ அக்கறைப்படவோ இல்லை என்றே தோன்றுகிறது. காரணம், ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து விடலைப் பருவத்திற்கு மாறும்போது ஏற்படக்கூடிய உடல்ரீதியான, மனரீதியான பாதிப்புகள் குறித்துப் பெரிதாக நாம் விவாதிப்பதே இல்லை. வீடுகளில்கூட ரகசியமாகப் பேசுவதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...