Published : 17 Nov 2024 08:19 AM
Last Updated : 17 Nov 2024 08:19 AM
கொண்ட கொள்கையில் உறுதியோடும் பற்றோடும் ஓடிக்கொண்டே இருந்தால் நமக்கான அங்கீகாரம் தானாகத் தேடிவரும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் மும்தாஜ். கிராமப்புறக் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த ஆய்வுக்காகவும் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது சார்ந்த பணிகளுக்காகவும் ‘ஆத்விகா’ விருதைப் பெற்றிருக்கிறார்.
மும்தாஜ், தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். தந்தையின் பணி நிமித்தம் சிறுவயதிலேயே இவரது குடும்பம் திருப்பத்தூரில் குடியேறியது. படிப்பில் ஆர்வத்துடன் இருந்த மும்தாஜ், இளங்கலை - முதுகலை இரண்டிலும் ‘ஹோம் சயின்ஸ்’ படித்தார். பிறகு, திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்
எம்.ஃபில் சேர்ந்தார். இதற்கிடையே பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசியத் தகுதித் தேர்வில் (என்.இ.டி) வெற்றிபெற்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment