Published : 10 Nov 2024 07:33 AM
Last Updated : 10 Nov 2024 07:33 AM
நான் தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். நான் கருவுற்று இருக்கிறேன். இதைக் காரணமாக வைத்து என் பணியிடத்தில் எந்தச் சலுகையையும் நான் எதிர்பார்ப்பது இல்லை.
அடுத்த தலைமுறையை உருவாக்க பெண்களின் உடலில் இயல்பாக ஏற்படும் நிகழ்வு இந்தக் கருவுறுதல். இது ஒரு இயல்பான நிகழ்வு. இதில் என் பணி சார்ந்த தகுதி - தகுதியின்மை எதுவும் இல்லை. அலுவலகத்தில் இவ்வளவு வருடங்கள் மிகவும் பொறுப்புணர் வோடு கடமை தவறாது வேலை செய்திருக்கிறேன். ஆனால், நான் கருவுற்று இருப்பதைத் தெரிவித்ததில் இருந்து எனக்குப் பதிலாக மாற்று நபரைத் தேடுகிறார்கள். அலுவலக விஷ யங்களில் தேவை இல்லாதவளாக நடத்தப்படுகிறேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment