Published : 10 Nov 2024 07:27 AM
Last Updated : 10 Nov 2024 07:27 AM
என்னுடைய தோழியின் தாயார் எப்போதும் சோர்ந்துபோய் காணப்பட்டார். என்ன காரணம் என்று கேட்டபோது தலைவலி இருந்துகொண்டே இருக்கிறது என்று சொன்னார். மழை நேரமாக இருக்கலாம் அல்லது தலைக்குக் குளித்துவிட்டுச் சரியாகத் துவட்டாமல் இருப்பதால் இருக்கலாம் என்று அவருக்குச் சொல்வதற்கு ஆயிரம்காரணங்கள் இருந்தன. ஆனால், ஒரு நாள் அவர் மயங்கி விழுந்தபோதுதான் அவருக்கு என்ன பிரச்சினை இருந்தது என்பது வெட்ட வெளிச்சமாகிற்று. பொதுவாகவே பெண்கள் தங்களுடைய உடல் நலத்தில் பெரிதும் அக்கறை செலுத்துவதில்லை.
நாம் இயந்திரம் அல்ல
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment