Published : 27 Oct 2024 07:40 AM
Last Updated : 27 Oct 2024 07:40 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் - 40: உரிமை, விடுதலை எனும் இருவேறு இலக்குகள்

பெண்கள் அனைவருக்கும் அனைத்துத் தளங்களிலும் எல்லாவிதமான உரிமைகளும் கிடைத்துவிட்டன என்கிற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் உலக வங்கியின் தரவின்படி இந்தியாவில் தங்களின் பெயரில் நிலம் வாங்கியிருக்கும் பெண்களின் எண்ணிக்கை 9.5 சதவீதம். உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்களின் பெயரில் ஒரு சதுர அடி நிலம்கூட இல்லை. பெண்ணுரிமைப் போராட்டங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்பதற்கான பதிலையும் இந்தக் கணக்கு சொல்லிவிடுகிறது.

வாசிப்பின் வழியே விழிப்புணர்வு

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x