Published : 04 Aug 2024 08:49 AM
Last Updated : 04 Aug 2024 08:49 AM
நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நூறாண்டுகள் கழித்துத்தான் அதில் பாலினச் சமத்துவத்தை அடைந்திருக்கிறோம். அதுவும்கூடத் தன்னியல்பாக, நாடுகளின்முற்போக்குச் சிந்தனையால் நடைபெற்று விடவில்லை. போட்டிப் பங்கேற்பில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகச் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் பல்வேறு விதிமுறைகளை உருவாக்கிய பிறகே பாலினச் சமத்துவத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது. விளையாட்டுகளில் வெளிப்படையாகச் செயல்படுத்தப்படும் பாலினப் பாகுபாட்டைக் களைவதற்காகக் காலந்தோறும் உரிமைக் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன. அப்படிக் குரல் எழுப்பியவர்களில் தனித்துவமானவர் பில்லி ஜீன் கிங்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment